Monday, January 23, 2012

பிரிவு

பிரிவு - இன்னும் உறவுகளை நெருக்கமாக்குகிறது
பிரிவு - சொந்தங்களை அழகிய கவிதையாகுகிறது
பிரிவு - அன்பை புரிய வைக்கிறது....
பிரிவு - நினைவுகளை உங்கள் மீது குவிக்கிறது
பிரிவு - அதனால் நம்மை த்யானிக்க வைக்கிறது
பிரிவு - பிரிந்தவரின் மதிப்பை சொல்கிறது
பிரிவு - சந்திக்காமலேயே சந்தோசிக்க வைக்கிறது
பிரிவு - சரிவு அல்ல - வாழ்வில்
பிரிவு - செறிவு எனப் புரிந்து கொள்வோம் ...
பிரிவு - அழ வைக்கிறதா ? அப்போது
பிரிவு - அழகான நம் விழிகளை சுத்திகரிக்கிறது
பிரிவு - மிக மிக அழகானது எனவே
பிரிவோம் - சந்திப்போம்....!

naan thedum - duet karaoke for male singers with lyrics ( sang, made by ...

உன்னை புரிந்துகொள்ள் முடியவில்லை
எதிலும் எப்பொதும்!
உன்னை நன்கு புரிந்தவன்
நான் தான் என்று நீனைத்தேன் !!
என் நீனைப்பை பொய்யாக்கி போகின்றாய் ...........
எது , என்ன , என்பது புரியாமல் நான் ??????????????????
அன்பே உனக்காக !
நான் நூறு முறை கவிதை
எழுதினாலும் நான் எழுதிய
முதல் கவிதை ...............
உன் பெயர் தான் !

அன்பே !

எண்ணத்தில் உதிர்ந்தவள நீ !
என் உள்ளத்தில் வளர்ந்தவள நீ !!
உள்ளத்தில் உள்ளதையெல்லாம் அன்பே !
உன்னிடம் சொல்லுகின்றேன் ........
நான் உன்னிடம் சொல்லுகின்றேன் ........
எத்தனை நாட்கள் நாம் அன்பே !
நீனைந்து நிலைத்திருப்போம் அத்தனை
காலங்களும் நான் அன்பே உன்னுடன் வாழந்திருபேன் !!
காலங்கள் கடந்தாலும் நாம் காதல் கடப்பதில்லை .....
நாட்கள் நன்மை பிரித்தாலும் அன்பே !!!
நாட்கள் நமக்கு இல்லை.....
வாதங்கள் நம்மில் இருந்தாலும்
வாக்கு மாறியதில்லை ..............
என் உள்ளத்தில் நீ இருப்பதனால்
என் உயிருக்கு மரணம் இல்லை .................

BEST TAMIL SONG OF THE YEAR - 2009