Friday, November 5, 2010

பாதைகள்

எத்தனை  பாதைகள்  
இருந்தாலும் 
அத்தனையும் நாம் போகும் 
ஊருக்கு போகாது ......
நாம் பயணத்தில்  ஆயிரம்  
ஆயிரம் பாதைகளை  கடந்தாலும்
நாம்  நமகென்று  
ஒரு பாதையை  உருவாகிக்கொள்ள வேண்டும்
நாம் வாழ்கை பாதை 
சரியான பாதையில்  சரியான பயணத்தை  
நோக்கி தான் செல்கிறதா  
என்பதை  உறுதிசெய்துகொள்ள  வேண்டும் 
பாதை மாறினால்  வாழ்கை மாறிவிடும் .......

உண்மை

உண்மை .....
நம் பேச்சில் மட்டும் அல்ல..........
நம்  மூச்சிலும்  கலந்து  இருக்க வேண்டும்
வெறும் வாய் வார்த்தைகளாக  இல்லாமல்
முடிந்த வரையில்  நாம் வாழ்க்கையில்
கடைசி  வரையில்  நம்மை நம்பியவருக்கு 
உண்மையாக இருக்க வேண்டும்