என்னை சுமையாக நீனைக்காமல்
சுகமாக சுமந்தவள் நீ
உன்னை தவிர என்னை நன்கு புரிந்தவர்கள்
யாரும் இல்லை .........
உன்னாலே இந்த பூமியில் நான் பிறந்தேன் ......
ஏன் வாழ நாளில் உனக்கு சேவை
செய்வதையே பெருமையாக நீனைக்கிறேன்
உன் உயிர் தந்து என்னை இன்றவள் நீ
உனக்காவே நான் வாழ்கிறேன்
No comments:
Post a Comment