இந்த ஒரு வார்த்தைக்கு தான் எத்தனை
வசீகரம் இருக்கு ..........
ஒரு ஆண் தான் வாழ நாளில்
அவன் சந்திக்கு பெண்
முதலில் தாயாக , சகோதரியாக ,
தோழியாக , காதலியாக ,
மனைவியாக ,இப்படி அவன் சந்திக்கும்
அதனை பெண்களும் அவனுக்கு
சரியாக அமைந்துவிட்டால்
அவன் வாழக்கையில்
உயர்ந்த இடத்திற்கு சென்றுவிடுவான் ........
இதில் எதாவது ஒன்று சரியாக அமையாவிட்டாலும்
அவன் வாழக்கையில் எத்தனை
சோகம் நீரைந்ததாக இருக்கும்
என்பதை உணர்ந்தவனுக்கு தான் தெரியும் .........
அதனால் பெண் என்பவள்
போற்றி பாதுக்காக வேண்டியவள்
நல்ல குணமுள்ள பெண்களை போற்வோம் .............
நல்ல பெண்ணை காதலிப்போம் .........
கல்யாணம் செய்வோம் ............
--
dhinakaran
9788659283
No comments:
Post a Comment