என் வாழ்க்கையின்
பல பக்கங்களை புரட்டி பார்த்தேன்
இது வரையில்
எல்லா சம்பவங்களும்
கண்ணீரில் முடிந்துபோயின
அப்படி முடிந்த
சில காயங்களில் நான்
அதற்கு காரணமாக இருந்திருப்பேன்
எது எப்படியோ நான் கொண்ட
கருத்தில் இருந்து
எபோதும் மாறியது கிடையாது
என் கருத்துகள் அனைத்தும்
சரி என்று
எபோதும் நீனைததில்லை
காலம் எல்லா காயங்களையும்
மறக்க செய்யும்
ஆனால் சில நீனைவுகள்
நம்மை அதிலேயே
இருக்க நினைக்கும்
No comments:
Post a Comment