Tuesday, January 11, 2011

இப்படியாய் என் காதல்…




















கம்பிக்குள்
ஓடும்
மின்சாரம் போன்றதோ,
கம்பிக்கு வெளியே
ஓடும்
காற்றைப் போன்றதோ தான்
என் காதல்.
கருவிகளின்
இசைவுகளிலோ,
இலைகளின்
அசைவுகளிலோ
உணர்ந்து கொள்ள வேண்டும்
அதன் இருப்பை.
என்னால்
காட்ட முடியாது
ஒரு பிடி காற்றையும்
கால் கிலோ
மின்சாரத்தையும்.

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. vaazhuthukkal.
    emakkum puthiyavarrai theriyap pannungkal.
    -kaarruveli-ithzh

    ReplyDelete