காலங்கள் நம்மை கலக்கப்படுத்தினாலும்
நாம் கலங்காமல் கருத்திருக்கிறோம்
ஆனால் நம்மை சுற்றியுள்ள
நமது விசுவாசிகளின் பார்வையில்
நாம் இன்னும் பரிதாப்பத்துக்குரியவர்களாக
நம்மை காயப்படுத்துபவர்களாக தான்
இருக்கிறார்கள்...........
இந்த கடவுளுக்கும் நம் மேல்
கருனையில்லை என்று தான் சொல்ல வேண்டும்
இல்லை என்ற நம்மை இப்படி
காத்திருக்க செய்து வேடிக்கை பார்பானா?
நாம் கலங்காமல் கருத்திருக்கிறோம்
ஆனால் நம்மை சுற்றியுள்ள
நமது விசுவாசிகளின் பார்வையில்
நாம் இன்னும் பரிதாப்பத்துக்குரியவர்களாக
நம்மை காயப்படுத்துபவர்களாக தான்
இருக்கிறார்கள்...........
இந்த கடவுளுக்கும் நம் மேல்
கருனையில்லை என்று தான் சொல்ல வேண்டும்
இல்லை என்ற நம்மை இப்படி
காத்திருக்க செய்து வேடிக்கை பார்பானா?
No comments:
Post a Comment