Friday, September 14, 2012

பதிவு

இதில் நான் பதிவு செய்து பல நாட்கள் ஆனது..........

நிண்ட இடைவெளிக்கு பின்  என் வலைதளத்தில்

எதைப்பதிவது  எதை விடுவது
பதிவுகள் எல்லாம் நாளை நாம் திரும்பி பார்க்கும் போது அவை நமக்கு சுகமான நினைவை மட்டும் தரவேண்டும் என்பது அல்ல நம் பதிவை மற்றவர்கள் பார்த்தாள் அதற்கு ஒரு நல்ல பின்னுட்டாம் தரவேண்டும்.
இதனாலே எனது பதிவுகளை நான் சரியான முறையில் பதிய ஆசைப்பட்டு பதியாமலே போகிறேன் .

என் வலைப்பூக்களில் பெறும்பாலும் என்னவள் பற்றி தான்  இருக்கின்றன....
சில பதிவுகள் நான் ரசித்தவைகளும் இதில் இடம் பெறுகின்றன.

மீண்டும் என்னவளுக்காக இதில் எழுத நினைக்கிறேன்
இதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்

No comments:

Post a Comment