Monday, January 23, 2012

அன்பே !

எண்ணத்தில் உதிர்ந்தவள நீ !
என் உள்ளத்தில் வளர்ந்தவள நீ !!
உள்ளத்தில் உள்ளதையெல்லாம் அன்பே !
உன்னிடம் சொல்லுகின்றேன் ........
நான் உன்னிடம் சொல்லுகின்றேன் ........
எத்தனை நாட்கள் நாம் அன்பே !
நீனைந்து நிலைத்திருப்போம் அத்தனை
காலங்களும் நான் அன்பே உன்னுடன் வாழந்திருபேன் !!
காலங்கள் கடந்தாலும் நாம் காதல் கடப்பதில்லை .....
நாட்கள் நன்மை பிரித்தாலும் அன்பே !!!
நாட்கள் நமக்கு இல்லை.....
வாதங்கள் நம்மில் இருந்தாலும்
வாக்கு மாறியதில்லை ..............
என் உள்ளத்தில் நீ இருப்பதனால்
என் உயிருக்கு மரணம் இல்லை .................

No comments:

Post a Comment